Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் சிட்னியில் கைது செய்யப்பட்ட 5 சிறுவர்கள் மீது குற்றச்சாட்டு

சிட்னியில் கைது செய்யப்பட்ட 5 சிறுவர்கள் மீது குற்றச்சாட்டு

0 minutes read

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடத்தப்பட்ட சோதனைகளுக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட 5 சிறுவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நேற்று (24) கைதுசெய்யப்பட்ட 7 பேரில் ஐந்து பேர் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்குப் பிணை மறுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிறுவர் நீதிமன்றில் அவர்கள் இன்று (25 ) முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கடந்த வாரம் சிட்னி தேவாலயத்தில் பேராயர் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் குறித்த சிறுவர்களுக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டதாகத் தாக்குதல் நடத்திய 16 வயது சிறுவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்புடையவர்களை விசாரிக்கும் பணிகள் தொடர்வதாகப் பயங்கரவாத எதிர்ப்புக் பொலிஸார் கூறியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More