Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா கொரோனா ஆபத்தை அலட்சிய படுத்தாதீர்.

கொரோனா ஆபத்தை அலட்சிய படுத்தாதீர்.

1 minutes read

வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் காய்ச்சல் மிகவும் தீவிரமானது மற்றும் ஆபத்தானது.

சீனாவில் ஆரம்பமான கொரோனா தற்பொழுது 60 நாடுகளுக்கு பரவியுள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் ஒரு தீர்க்கமான கட்டத்தை அடைந்துள்ளது என்றும் தொற்றுநோய் பரவுவது அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

கொரோனா வரவிடாமல் தடுக்கும் வழிமுறைகள்,
உங்கள் தொண்டையில் ஈரப்பதமாக இருப்பது நலம், உங்கள் தொண்டை வறண்டு போக விடாதீர்கள்.

தாகத்தைத் தாங்கிக் கொள்ளாதீர்கள், ஏனென்றால் உங்கள் தொண்டையில் உள்ள சவ்வு காய்ந்தவுடன், வைரஸ் 10 நிமிடங்களுக்குள் உங்கள் உடலில் படையெடுக்கும்.

வயதுக்கு ஏற்ப 50-80 சிசி வெதுவெதுப்பான நீரை, குழந்தைகளுக்கு 30-50 சிசி குடிக்கவும். ஒவ்வொரு முறையும் உங்கள் தொண்டை வறண்டு இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், காத்திருக்க வேண்டாம், தண்ணீரை கையில் வைத்திருங்கள், பருகுங்கள், தொண்டையை ஈரப்பதமாக இருப்பதை தொடரவும்.

மார்ச் 2020 இறுதி வரை, நெரிசலான இடங்களுக்குச் செல்ல வேண்டாம், குறிப்பாக ரயில் அல்லது பொதுப் போக்குவரத்தில் தேவைக்கேற்ப முகமூடி அணியவேண்டும்.. வறுத்த அல்லது காரமான உணவைத் தவிர்த்து, ஈரப்பதமான வைட்டமின் சி கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

கொரோனா அறிகுறிகள் / விளக்கம்

1. மீண்டும் மீண்டும் அதிக காய்ச்சல்

2. காய்ச்சலுக்குப் பிறகு நீடித்த இருமல்

3. குழந்தைகள் சுலபமாக பாதிக்கப்படுகின்றனர்

4. பெரியவர்களுக்கு, தலைவலி மற்றும் முக்கியமாக சுவாச பிரச்சினை சம்பந்தப்பட்டதாக உணர்வீர்கள்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More