Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கத்வா சிறுமி வன்கொடுமை : 3 பேருக்கு ஆயுள் தண்டனை!

கத்வா சிறுமி வன்கொடுமை : 3 பேருக்கு ஆயுள் தண்டனை!

1 minutes read

கத்துவாவிற்கு அருகில் ஒரு கிராமத்தில் நடைப்பெற்ற இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியை, காமுகர்கள் கோயிலில் 4 நாட்கள் அடைத்துவைத்து, மயக்க மருந்து கொடுத்து தொடர்ந்து தங்கள் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியுள்ளனர்.

பின்னர் சிறுமியின் உடலை சிதைத்து அங்குள்ள காட்டுப்பகுதியில் புதைத்துள்ளனர்.

இதனையடுத்து இதில் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது சஞ்சய் ராம், ப்ரவேஷ் குமார் மற்றும் தீபக் கஜோரியா ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து பதான்கோட் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் மற்ற 3 குற்றவாளிகளுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

நன்றி -zeetamil

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More