Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா சபரி மலையின் மரபுகளை நிலை நிறுத்த பா.ஜ.க. ஆட்சிக்கு வர வேண்டும்!

சபரி மலையின் மரபுகளை நிலை நிறுத்த பா.ஜ.க. ஆட்சிக்கு வர வேண்டும்!

0 minutes read

சபரி மலையின் மரபுகள் மற்றும் மாண்புகள் நிலை நிறுத்தப்பட வேண்டுமாயின் கேரளாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வர வேண்டுமென பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

திருவனந்தபுரப் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியாவினுடைய கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான செயற்பாடுகளையே கேரள இடதுசாரி கூட்டணி, முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை மத்திய புலனாய்வு அமைப்புகள் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென கேரள அரசு கோரியுள்ளமைக்கும் அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More