Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தற்காலிக தடை!

இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தற்காலிக தடை!

1 minutes read

நியூசிலாந்து அரசாங்கம் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இது குறித்த உத்தரவுகளை அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற காரணத்தினாலேயே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு எதிர்வரும் 11 ஆம் திகதி ஆரம்பமாகி 28 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தடை உத்தரவு இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நியூசிலாந்து பயணிகளுக்கும் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ஜெசிந்தா, இந்த காலக்கட்டத்தில் அரசாங்கம் கொரோனா பரவல் அபாயத்தை தடுப்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், பின்னர் பயணத்தடையை விலக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் ” எனவும் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More