Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஆப்கானிஸ்தானில் சிக்கியிருந்த 85 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்!

ஆப்கானிஸ்தானில் சிக்கியிருந்த 85 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்!

1 minutes read

ஆப்கானிஸ்தான்- காபூலில் சிக்கியிருந்த மேலும் 85 இந்தியர்கள், விமானப்படையின் விமானம் ஊடாக மீட்கப்பட்டுள்ளனர்.

தலிபான்கள் காபூலை கைப்பற்றியவுடன், தூதரக பணியாளர்கள் உட்பட 120 பேர், விமானம் ஊடாக கடந்த 16 ஆம் திகதி இந்தியாவை வந்தடைந்தனர்.

இந்நிலையில் 85க்கும் மேற்பட்டோர் விமானப்படையின் C-130J விமானத்தில் ஊடாக பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள மேலும் 250 பேரை மீட்பதற்கு விமானப்படையின் சி-17 விமானம் காபூலுக்கு செல்லவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More