Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸி. பொலிஸாரால் சுட்டுக்கொலை

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸி. பொலிஸாரால் சுட்டுக்கொலை

0 minutes read

தற்காலிக விசாவில் ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்த இந்தியா- தமிழகத்தைச் சேர்ந்த நபரொருவர், அந்நாட்டு பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ரயில் நிலைய சுத்திகரிப்பாளர் ஒருவர் மீது, மேற்படி நபர் கத்துக்குத்துத் தாக்குதல் நடத்தியதாகவும் இதனையடுத்து அங்கு வந்த பொலிஸார் மீதும் அந்நபர் தாக்குதல் நடத்த முற்பட்டதாகவும் ஆஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே, ஆஸ்திரேலியா – சிட்னி நகர், அப்ரன் ரயில் நிலையத்தில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

ரயில் நிலைய சுத்திகரிப்பாளர் மீது இவர் எதற்காக கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார் என்பது குறித்து ஆஸ்திரேலிய பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More