Monday, May 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அனுராதபுரம் சிறைச்சாலை முன்பாக பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

அனுராதபுரம் சிறைச்சாலை முன்பாக பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

0 minutes read

 

இலங்கையில் உள்ள சிறையில் வாடும் சிறையிலுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென கோரி அனுராதபுரம் சிறைச்சாலை முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி அனுராதபுரம் சிறைச்சாலை நோக்கிய நடைபயணமொன்றை ஆரம்பித்திருந்தனர்.

மூன்று நாட்களாக நடைபவணியாக சென்ற யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று மாலை அனுராதபுரம் சிறைச்சாலை​யை சென்றடைந்தனர்.

இந்தப் பேரணி இன்று மாலை அனுராதபுரம் சிறைச்சாலை​யை சென்றடைந்த நிலையில் சிறைச்சாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்​.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More