Monday, May 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மைத்திரிபால சிறிசேன கொலையின் பின்னணியில் இந்திய உளவுத்துறையும் இல்லை!

மைத்திரிபால சிறிசேன கொலையின் பின்னணியில் இந்திய உளவுத்துறையும் இல்லை!

0 minutes read

 

தன்னை கொலை செய்ய​ எந்தவொரு இந்திய உளவுத்துறையும் திட்டம் தீட்டியதாக ஜனாதிபதி கருத்து தெரிவிக்கவில்லை என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்தியாவின் ´ரோ´ உளவுத்துறை நிறுவனம் தன்னை கொலை செய்ய முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக இந்தியாவின் ´த ஹிந்து´ பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More