Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை குளியாப்பிட்டியில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி!

குளியாப்பிட்டியில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி!

0 minutes read

குளியாப்பிட்டி – எபலதெனிய பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 8 . 10 மணியளவில் வேனில் வந்த சிலரால் மோட்டர் சைக்கிளில் சென்றவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்றவர் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிசகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொமுகொமுவ – எபலதெணிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய சமன் சந்தன எனப்படும் பெலெக் சமன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More