0
ஜனாதிபதி தேர்தலின் இறுதித் தேர்தல் முடிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலைக்குள் வெளியிடப்படும் என்று தேசிய தேர்தல் அணைக்குழு தெரிவித்துள்ளது.
இதுவரை முடிவுகள் வெற்றிகரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தலுக்கு பின்னரான காலத்திலும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.