Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அபாய அறிவிப்பு -வளிமண்டலவியல் திணைக்களம் .

அபாய அறிவிப்பு -வளிமண்டலவியல் திணைக்களம் .

1 minutes read

அசாதாரண காலநிலை 4 ஆம் 5 ஆம் திகதிகளிலும் நீடிக்கும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கு இன்று மாலை வேளை முதல் கூடிய மழை வீச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.

இப்பிரதேசங்களில் சில இடங்களுக்கு 100 முதல் 150 வரையிலான மழை வீழ்ச்சி கிடைக்கப் பெறலாம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

விசேடமாக மத்திய மலை நாட்டுப் பகுதியில் அதிகூடிய மழை வீழ்ச்சியினால், மண்சரிவு அபாயம் காணப்படுவதாகவும், இதனால் தாழ்நிலப் பகுதிகள் பாதிக்கப்படக் கூடும் எனவும் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More