சிறிலங்காவின் சுதந்திர தினம் அது தமிழர்களின் கரி நாள் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி இன்றைய தினம் கிளிநொச்சியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற ஊடகசந்திப்பிலையே அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் வடக்கு கிழக்கில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு ஏற்ப்பாட்டளர்களால் இலவச பேருந்து சேவையும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் விபரங்களையும் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் பெப்ரவரி 4 சிறிலங்காவின் சுதந்திர தினம் அது தமிழர்களின் கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கிலும்,கிழக்கிலும் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணிக்கான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாணம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து காலை 10.00 மணிக்கு மாபெரும் பேரணி ஆரம்பமாகி பளைய பஸ்ராண்ட் வீதியை சென்றடையும்
யாழ்மாவட்ட போக்குவரத்து சேவைக்கு
சுகந்தினி நியமிக்கப்பட்டுள்ளார்.தொ.இ. 077821 8775
வடமராட்சி கிழக்கு அருள்மதி நியமிக்கப்பட்டுள்ளார். தொ இ 076652 4715
பூநகரி வலைப்பாடு கிராஞ்சி நாச்சிக்குடா போக்குவரத்து சேவைக்கு கமலா நியமிக்கப்பட்டுள்ளார். தொ.இ. 0760436388
கிளிநொச்சி மாவட்ட போராட்ட ஏற்பாட்டாளார் கருணாவதி நியமிக்கப்பட்டுள்ளார் தொ.இ.0774279987
கிளிநொச்சி மாவட்ட போக்குவரத்து சேவைகள் .கிருஸ்ணபுரம் உதயநகர் மேற்கு, உதயநகர் கிழக்கு ,செல்வாநகர் ஊடாக கனகபுரம் தெரு வழியாக டிப்போ சந்தி போய் பழைய கச்சேரியடி வழியாக கந்தசாமி கோயில் வரை இடம்பெறவுள்ளது.
இதற்கான ஒருங்கினைப்பாளர் R,இராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தொ இ 0773749618
ஜெயந்தி நகர் கனகபுரம் கணேஷபுரம் திருநகர் ஊடாக புதிய கச்சேரியடி வழியாக A 9 வீதி ஊடாக கந்தசுவாமி கோயில் வரைஅ.நாகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். தொ.இ 0762189192
வவுனியா மாவட்டம்
வவுனியா திருக்குமரன் அமுதா நியமிக்கப்பட்டுள்ளார். தொ இ 076 807 8615
மன்னார் மாவட்டம்
றஞ்சினி தொ இ 0772638399
முல்லைத்தீவு மாவட்டம்
புதுக்குடியிருப்பு சிவன் கோயில் மதி நியமிக்கப்பட்டுள்ளார். தொ.இ. 077212 3604
வள்ளிபுனம் கைவேலி தேவிபுரம் பிருந்தா நியமிக்கப்பட்டுள்ளார். தொ.இ. 0767355206
கொக்குளாய் வலைஞர்மடம் மாத்தளன் மையில் குஞ்சன் குடியிருப்பு உதயராணி நியமிக்கப்பட்டுள்ளார். தொ.இ 077860 4511
புதிய குடியிருப்பு முல்லைத்தீவு முள்ளிவாக்கால் தயாழினி நியமிக்கப்பட்டுள்ளார். தொ. இ 077921 9368
கிழக்கு மாகணம் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எழுச்சி பேரணி காலை 10.00 மணிக்கு மட்டகளப்பு கல்லடி பாலத்தில் ஆரம்பமாகி காந்தி பூக்காவை சென்றடையும்.
இவ் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணிக்கான போக்குவரத்து சேவைகள் பின்வருமாறு
மட்டக்களப்பு மாவட்டம்
வாழைச்சேனை கல்லடி திருகோணமலை வீதி.தமையந்தி நியமிக்கப்படுள்ளார். தொ.இ.0774647296
மாவடி வேம்பு கல்லடி திருகோணமலை வீதி லோஜினி நியமிக்கப்பட்டுள்ளார். தொ.இ.0766048447
நாவல்க்குடா கல்முனை வீதி.K.வேவி நியமிக்கப்பட்டுள்ளார். தொ.இ.0774132484
அம்பாறை மாவட்டம்
அக்கரைப்பற்று க.தங்கநேசம் நியமிக்கப்பட்டுள்ளார். தொலைபேசி இல 0767007318
கோலாவில் சி.ராஜ்குமாரி நியமிக்கப்பட்டுள்ளார். தொ.இ. 0754144408
பாண்டிருப்பு கல்முனை இந்திரா நியமிக்கப்பட்டுள்ளளார். தொ.இ.0779906344
திருகோணமலை மாவட்டம்
சாம்பல்தீவு,இருந்து அலஸ்தோட்டம், சோலையடி, செல்வநாயபுரம் லிங்கநகர் ஊடாக
அன்ராதபுர சந்தியில் ஒரு பகுதினரை ஏத்திக்கொன்டடு கப்பல்துரை,கிண்ணியா ஊடாக சென்று மூதூர் பகுதி ஊடா மட்டக்களப்பிற்கு,.
செல்வராசா கைரலி நியமிக்கப்பட்டுள்ளார். தொ.இ 0774146861
இவர்கள் யாவரும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பின் இணைப்பாளர்கள்,ஏற்பாட்டாளர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் ,திட்ட அமுலாக்கல் பணிப்பாளர்கள் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது என தெரிவித்தார்.