கிளிநொச்சி உதயநகர் கிராமத்தில் உள்ள வீடொன்றில் இலங்கையில் தேசியக்கொடி ஏற்றப்படுள்ளமைக்கு பலரும் விசம் வெளியிட்டுள்ளனர்.இன்று இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினம் கொண்ண்டாடப்படுகின்றது.
இந்நிலையில் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போடராட்டம் ஒன்று கந்தசாமி முன்னெடுக்கபட்டிருந்தது.யுத்தம் நிறைவுற்று 10 ஆண்டுகள் கடந்தபோதிலும் தமக்கான நீதி கிடைக்கவில்லை என உறவுகள் கதறுகின்றனர்.
இவ்வாறான நிலையில் கிளிநொச்சி உதயநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளமைக்கு பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.