Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நடந்தது இனப்படுகொலை அல்ல என்கிறார் சுமந்திரன்….

நடந்தது இனப்படுகொலை அல்ல என்கிறார் சுமந்திரன்….

0 minutes read

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை அல்ல என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ளதாக தகவல் இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நடந்தது இனப்படுகொலை என டப்ளின் தீர்ப்பாயம்,பிறீமன் தீர்ப்பாயம் ,பேராசிரியர் பொயில்  என வடமாகாண சபை, தமிழ்நாடு சட்டசபை தெரிவித்துள்ளது.

ஆனால் நடந்தது இனப் படுகொலை அல்ல என்கிறார் சுமந்திரன். தான் சட்டம் படித்ததால் தனக்கு மட்டும் அது தெரிகிறது என்கிறார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More