0
இலங்கையில் நடந்தது இனப்படுகொலை அல்ல என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ளதாக தகவல் இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நடந்தது இனப்படுகொலை என டப்ளின் தீர்ப்பாயம்,பிறீமன் தீர்ப்பாயம் ,பேராசிரியர் பொயில் என வடமாகாண சபை, தமிழ்நாடு சட்டசபை தெரிவித்துள்ளது.
ஆனால் நடந்தது இனப் படுகொலை அல்ல என்கிறார் சுமந்திரன். தான் சட்டம் படித்ததால் தனக்கு மட்டும் அது தெரிகிறது என்கிறார்.