Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 310 கோடி ரூபாவை இழந்த ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம்:கோப் குழு

310 கோடி ரூபாவை இழந்த ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம்:கோப் குழு

1 minutes read

கோப் குழு பரிந்துரையின் படி கிரிக்கெட் போட்டிகளின் ஒளிபரப்பு தொடர்பிலான ஒப்பந்த வழங்கலை கண்டறிய உடனடி விசாரணைகளை ஆரம்பிக்கபடவுள்ளது .

இவ் பரிந்துரையை தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் நேற்றைய தினம் கோப் குழு கூடிய போது விளையாட்டுத்தறை அமைச்சின் செயலாளருக்கு கோப் குழு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடொன்றை முன்வைத்து துரிதமாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கூறியது.

இதன்போதே கிரிக்கட் போட்டிகளின் ஒளிபரப்பு ஒப்பந்தம் குறித்து கருத்து வெளியிடப்பட்டது. சர்வதேச ஒலி, ஒலிபரப்பு தொடர்பில் ஒப்பந்த வழங்கலின் போது குறைவாக தொகை குறிப்பிடப்படுவதால் சுமார் 310 கோடி ரூபாவை ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் இழந்துள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More