4
கொரோனா வைரசை குணப்படுத்தும் என பல்வேறு மருத்துவக் குறிப்புகள் சமூக வலைதளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
இந்நிலையில், 1914-ம் ஆண்டு அச்சிடப்பட்ட பாட்டி வைத்தியம் எனும் புத்தகத்தில் ” கோரோன மாத்திரை ” எனும் மருந்து இருப்பதாகவும், அதனை உடனே சாப்பிடுமாறு அப்புத்தகத்தின் பக்கம் பரிந்துரை செய்யப்பட்டு பகிரப்பட்டு வந்தது.
ஆனால் இது “கோரோசனம் மாத்திரையே” என்றும், மூச்சுத்திணறல் கோளாறுகளுக்காக மனிதர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதும் தெரியவந்துள்ளது.