Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கோரோசனம் மாத்திரை கோரோன மாத்திரை ஆன குழப்பம் .

கோரோசனம் மாத்திரை கோரோன மாத்திரை ஆன குழப்பம் .

0 minutes read

கொரோனா வைரசை குணப்படுத்தும் என பல்வேறு மருத்துவக் குறிப்புகள் சமூக வலைதளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

இந்நிலையில், 1914-ம் ஆண்டு அச்சிடப்பட்ட பாட்டி வைத்தியம் எனும் புத்தகத்தில் ” கோரோன மாத்திரை ” எனும் மருந்து இருப்பதாகவும், அதனை உடனே சாப்பிடுமாறு அப்புத்தகத்தின் பக்கம் பரிந்துரை செய்யப்பட்டு பகிரப்பட்டு வந்தது.

ஆனால் இது “கோரோசனம் மாத்திரையே” என்றும், மூச்சுத்திணறல் கோளாறுகளுக்காக மனிதர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதும் தெரியவந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More