Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சியில் ஓய்வூதியர்களுக்கு இராணுவத்தினரால் விசேட ஏற்பாடுகள்

கிளிநொச்சியில் ஓய்வூதியர்களுக்கு இராணுவத்தினரால் விசேட ஏற்பாடுகள்

1 minutes read
கிளிநொச்சியில் ஓய்வூதியர்களுக்கு இராணுவத்தினரால் விசேட ஏற்பாடுகள் மேற்கொண்டு கொடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட இராணுவ தலைமையகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் ஓய்வூதியம் பெறும் 1210 பேர் இராணுவத்தினரால்  பேரூந்துகளில் இன்று வங்கிகளிற்கு அழைத்துவரப்பட்டு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது.
கிராமங்களிலிருந்து அரச பேரூந்துகளில் ஓய்வூதியர்கள் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள வங்கிகளுக்கு அழைத்து வரப்பட்டு மாதாந்த ஒய்வூதியத்தை பெறுவதற்கு ஏற்பாடுகள் படையினரின் ஒழுங்கு படுத்தலில் மேற்கொள்ளப்பட்டது.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது  வெளியில் செல்ல முடியாத நிலையில் இருந்த வயோதிபர்கள் இராணுவத்தின் இவ் ஏற்பாடு மூலம்  தங்களது மாதாந்த ஒய்வூதியம் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை அரசு மேற்கொண்டு கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More