0
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 856 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.