0
இன்றைய தினம் இதுவரையில் புதிதாக10 நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன் மொத்த கொரோன தொற்றாளர்களின் எண்ணிக்கை893ஆகவும் அதிகரித்துள்ளது.
தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 445ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, தொடர்ந்தும் 471பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றினால் நாட்டில் இதுவரை 9 மரணங்கள் பதிவாகியுள்ளன.