0
நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இன்றும் (7) ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2078 பேராக அதிகரித்துள்ளது.11இறப்புக்களுடன் 112பேர் இன்னும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.