0
பதினெட்டாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணம் எப்படி இருந்திருக்கும்? மேரி லீட்ச் என்பவரால் எழுதிபட்டு 1890 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட “இலங்கையில் ஏழு ஆண்டுகள்” என்ற புத்தகமானது அன்றைய யாழ்ப்பாணத்தை படம் பிடித்து காட்டியிருந்தது.