Friday, May 3, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஊரடங்கு வேளையில் பியர் கொள்கலனுடன் ஒருவர் கைது

ஊரடங்கு வேளையில் பியர் கொள்கலனுடன் ஒருவர் கைது

1 minutes read

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக ஊரடங்கு வேளையில் பியர் கொள்கலன்கள் கொண்டு சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக,

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

சட்டவிரோதமான முறையில் ஊரடங்கு வேளையில் பியர் கொள்கலன்கள் கொண்டு சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,

இவர்களிடமிருந்து 72 பியர் கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜே.எம்.துசிதகுமார தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்களான ஜி.ஐ.புஸ்பகுமார, எஸ்.வாசல, எஸ்.பிரேமசிறி,

எம்.ரவிந்திர ஆகியோர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பியர் கொள்கலன்கள்; கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More