Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கடவுளின் கைகள்

கடவுளின் கைகள்

1 minutes read

உறவினர் என யாரும் அனுமதிக்கப் படவியலாத நோய் முற்றிய நோயாளிகள் மட்டும் தனித்திருக்கும் வார்டுகளில் ,அங்குள்ள செவிலியர் இது போன்ற ஒரு க்ளவுஸ்களை தயாரித்து வைத்து, நோயாளிகள் இறக்கும் தருவாயில் இந்த க்ளவுஸ்களை அவர்களின் கைகளுக்கு மேலும் கீழூமென முடிச்சிட்டு வைத்திடுவார்களாம்.

இதை அந்த செவிலியர்கள் ‘கடவுளின் கைகள்’ (Hands of God ) என்றழைக்கின்றனர்.

கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு கடவுளின் கையாவது கிட்டட்டும். இந்த க்ளவுஸ்களின் உள்ளில் இளஞ்சூடான வெந்நீரை ஊற்றி வைத்துவிடுவர்.

அது அவர்களுக்கு யாரோ தமது கைகளைப்பிடித்து இருக்கின்றனர் என்றே தோன்றும். கடவுளே..!

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More