Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொலிஸ் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டது யாழ்.பொது நூலகம்!

பொலிஸ் கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டது யாழ்.பொது நூலகம்!

0 minutes read

யாழ்.நூலகம் எரிக்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல், நூலகத்தில் நினைவேந்தல் நிகழ்வொன்றினை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது யாழ்.பொது நூலகப் பகுதி, பொலிஸாரின் கண்காணிப்பு வலயத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More