Sunday, May 5, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொரோனா தொற்றினால் 34 பேர் உயிரிழப்புக்கள் பதிவு!

கொரோனா தொற்றினால் 34 பேர் உயிரிழப்புக்கள் பதிவு!

0 minutes read

இலங்கையில் 34 பேர் உயிரிழந்துள்ளமை நேற்று (வெள்ளிக்கிழமை) உறுதியாகியுள்ளது.

இதனை அடுத்து இதுவரை மரணித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,191 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள 2 இலட்சத்து 62 ஆயிரத்து 795 நோயாளர்களில் 2 இலட்சத்து 31 ஆயிரத்து 394 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More