தடுப்பூசி திட்டத்தின் அடுத்த கட்டமாக 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்நிலையில் அடுத்த கட்டமாக 18-30 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஏற்கனவே, 18 முதல் 30 வயதிற்கு உட்பட்ட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தடுப்பூசி திட்டத்தின் அடுத்த கட்டமாக 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்நிலையில் அடுத்த கட்டமாக 18-30 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஏற்கனவே, 18 முதல் 30 வயதிற்கு உட்பட்ட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.