0
இவர்கள் அனைவரும் புதுவருட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதன்படி, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 38 ஆயிரத்து 421 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 991 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.