0
அதனடிப்படையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 56 ஆயிரத்து 437ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 5 இலட்சத்து 26 ஆயிரத்து 734 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
மேலும் நாட்டில் 14 ஆயிரத்து 108 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.