Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கட்டாரில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்துக்கு பூட்டு

கட்டாரில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்துக்கு பூட்டு

1 minutes read

கொவிட்-19 தொற்று கவலைகள் காரணமாக கட்டாரில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என்று தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

குறித்த தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமையினால் மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தூதரக கடமைகள் ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.

எனவே சேவை பெறுநர்கள் அவசர சேவைகளுக்காக (+974) 77388977 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறும் தூதரகம் தெரிவித்துள்ளது.

May be an image of text that says 'விஷேட அறிவித்தல் இத் தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் சிலருக்கு கோவிட்-19 தொற்று றுதிப்படுத்தப்பட்டுள்ளதால் டுள்ளதால் 01 2022 ம் திகதிவரை தூதரகம் முடப்பட்டிருக்கும். மீண்டும் 2022 ம் திகதி பொதுமக்கள் சேவைக்காக இத் தூதரகம் திறக்கப்படவுள்ளது. தயவு செய்து அவசர சேவைகளுக்கு மட்டும் கீழுள்ள இலக்கத்திற்குத் தொட ர்பு கொள்ளவும்,(+974) 77388977) சிரமத்திற்கு வருந்துகிறோம் 12 ஜனவரி 2022 இலங்கைத் தூதரகம் டோஹா கட்டார்'

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More