Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஓய்வுநிலை அதிபர் நா. சோதிநாதனுக்கு மண்ணின் மைந்தர் விருது

ஓய்வுநிலை அதிபர் நா. சோதிநாதனுக்கு மண்ணின் மைந்தர் விருது

1 minutes read

கிளிநொச்சி மத்திய கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் நா. சோதிநாதனுக்கு கிளி மக்கள் அமைப்பின் மண்ணின் மைந்தர் விருது வழங்கப்பட்டவுள்ளது.

நிகழ்வின் அழைப்பிதழ் இதோ

உழவர் விழா 2022
16-01-2022 ஞாயிற்றுக்கிழமை
கலை நிகழ்வுகளும் விருது வழங்கும் நிகழ்வும்

மண்ணின் மைந்தன் விருது
2020ம் ஆண்டுக்கான விருதைப் பெறுகின்றார்
கல்வியாளர்
திரு நா சோதிநாதன்
ஓய்வு நிலை அதிபர் – கிளி மத்திய கல்லூரி

KILI PEOPLE
கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினால் 2018ம் ஆண்டு தொடக்கம் வருடம் தோறும் “மண்ணின் மைந்தன்” விருது வழங்கப்படுகின்றது. கிளிநொச்சிப் பிரதேச மக்களின் கல்வி, மருத்துவ, பொருளாதார, விவசாய மற்றும் சமூக நல வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றும் நல்லுள்ளம் கொண்ட மனிதர்களை மாண்பேற்றும் ஒரு விருது.

கடந்த வருடங்களில் இவ்விருதைப் பெற்றவர்களின் விபரங்களைப் பார்வையிட: https://kilipeople.org/awards/

மெய்நிகர் அரங்கு
16-01-2022 ஞாயிற்றுக்கிழமை
08.00 மணி – கனடா
13.00 மணி – பிரித்தானியா
14.00 மணி – ஐரோப்பா
18.30 மணி – இலங்கை, இந்தியா
24.00 மணி – ஆஸ்திரேலியா-சிட்னி

இணைப்பு:
https://us02web.zoom.us/j/83077826140
நுழைவு எண்:
830 7782 6140
கடவுச்சொல் தேவையில்லை

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

நன்றி
KILI PEOPLE
கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More