Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தனி ஒரு மனிதனின் தவறுகளால் இன்று முழு நாட்டு மக்களும் அவதி | கம்மன்பில

தனி ஒரு மனிதனின் தவறுகளால் இன்று முழு நாட்டு மக்களும் அவதி | கம்மன்பில

1 minutes read

தனி ஒரு மனிதனினால் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகளால் இன்று மக்கள் வரிசைகளில் நின்று அவதிப்படுகின்றனர் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மறைமுகமாகச் சாடியுள்ளார் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில.

2021 -இல் இறக்குமதிக்காக இலங்கை 20.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டது. இவற்றில் வெறும் 4.6. பில்லியன் டொலர்களே எரிபொருள், எரிவாயு, நிலக்கரி மற்றும் மருந்துகள் இறக்குமதிக்காக செலவிடப்பட்டது.

நாங்கள் வலியுறுத்தியவாறு ஒரு வருடத்துக்கு முன்னரே அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியைத் தடை செய்திருந்தால் மக்கள் இன்று நீண்ட வரிசைகளில் காத்திருந்து அவதிப்படும் நிலை ஏற்பட்டிருக்காது எனவும் தனது ட்விட்டரில் உதய கம்மன்பில பதிவிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More