செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எரிபொருள் வரிசையில் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

எரிபொருள் வரிசையில் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

0 minutes read

மீரிகம நகரில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

76 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

கடந்த 72 மணித்தியாலங்களுக்குள் எரிபொருள் வரிசையில் காத்திருந்து மயங்கி வீழ்ந்து உயிரிழந்த மூன்றாவது நபர் இவராவார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More