Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உறவினர்கள் கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்

உறவினர்கள் கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்

1 minutes read

இன்று (12) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை சிறைக்கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சிறைக்கைதி ஒருவரை உறவினர்கள் 03 பேர் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More