Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாட்டை முடக்கவேண்டிய அவசியமில்லை |ஜனாதிபதியும் பிரதமரும் நிராகரிப்பு

நாட்டை முடக்கவேண்டிய அவசியமில்லை |ஜனாதிபதியும் பிரதமரும் நிராகரிப்பு

1 minutes read

எரிபொருள் நெருக்கடி காரணமாக நாட்டை முடக்கவேண்டிய தேவையில்லை என பிரதமரும் ஜனாதிபதியும் தெரிவித்துள்ளனர் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.முடக்கல் அல்லது ஊரடங்கு அவசியமா என அமைச்சர்கள் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இருவரும் இதனை நிராகரித்துள்ளனர்.எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதால் நாட்டை முடக்கவேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதியும் பிரதமரும் தெரிவித்துள்ளனர்.

எனினும் திங்கட்கிழமை முதல் இணையவழியில் கல்வி அரசாங்க அலுவலங்களின் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் திட்டம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More