Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேநீர் விலை ரூ. 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது

தேநீர் விலை ரூ. 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது

1 minutes read

தேநீர் கோப்பையொன்றின் விலை ரூ. 30 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக, சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று (09) முதல் இவ்விலைக் குறைப்பு அமுலுக்கு வருவதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, சாதாரண சோற்றுப் பொதி ஒன்றின் விலையை 10% இனால் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

இன்று முதல் Litro சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம், உணவகங்களில் தயாரிக்கப்படும் அனைத்து வகையான உணவுப் பொருட்களின் விலைகளையும் , அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் 10% ஆல்அதிகரிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More