Thursday, May 9, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொழும்பில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஆரம்பம்

கொழும்பில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஆரம்பம்

0 minutes read

கொழும்பில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

அரசின் அடக்குமுறைச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், அனைத்துப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்ளார் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரையும் உடன் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும் கொழும்பு – மருதனை எல். பின்ஸ்டன் மண்டபத்துக்கு முன்னால் உள்ள சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேரணி கொழும்பு – கோட்டை ரயில் நிலையம் வரை செல்லவுள்ளதோடு அங்கு பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More