Monday, May 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இந்தியா – ஈழத் தமிழர் | நலன் குறித்து கருத்தரங்கு

இந்தியா – ஈழத் தமிழர் | நலன் குறித்து கருத்தரங்கு

1 minutes read

*இந்துசமுத்திர பாதுகாப்பில் இந்தியாவும் ஈழத்தமிழர்களும்.

*இந்துசமுத்திர எல்லைகளின் பாதுகாப்பில் ஈழத்தமிழர்களின் பங்களிப்பு

*இந்திய தேச நலனும் இறையாண்மை பற்றி ஈழத்தமிழர்களின் புரிதல்

இந்தியாவிற்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான பண்பாட்டுத் தொடர்பு

*இந்துசமுத்திர சோழர்களின் வெளியுறவுக் கொள்கையும் மேன்மையும்

*இந்திய துணைக்கண்டத்தினதும் ஈழத்தமிழர்களினதும் வழிபாட்டு முறைகள்

அரசியல், சமூகவியல் கருத்தரங்கு

இடம்: Constitution club of India புது டெல்லி (இந்தியா)
காலம் : 28/01/2023
நேரம் : 5Pm to 8Pm (Indian time

பங்கு பற்றும் நபர்கள் இலங்கைத் தமிழர் ,இந்திய அரசியல், பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை சார் வல்லுநர்கள்..

அதிக பட்சமாக 200 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ்

இந்தக் கூட்டத்தில் வந்து கலந்து கொள்ள முடியாத மக்கள் உங்களால் முடிந்த நிதியுதவிளை செய்ய முடியும்.

தொடர்புகளுக்கு:
நிலா:+447412259621 (WhatsApp only)
திபா: +447956903978
Maju:+44 7715 925090
சப்தகிரி:+919994390952(WhatsApp only)
Rahul :+91 89393 01799 (WhatsApp only)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More