Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மின்வெட்டு தொடர்பில் முறையிடுக! – வெளிவந்தது அதிரடி அறிவிப்பு

மின்வெட்டு தொடர்பில் முறையிடுக! – வெளிவந்தது அதிரடி அறிவிப்பு

1 minutes read

ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியான பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை மின்வெட்டு ஏற்பட்டால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த முறைப்பாடுகளை எழுத்து மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 077 5 687 387 என்ற வட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாகவோ அல்லது 011 8 392 641 என்ற தொலைநகல் இலக்கத்தின் ஊடகவோ முறைப்பாடுகளைச் செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அதற்கு மேலதிகமாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் ஊடாகவும் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More