Thursday, May 2, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை குவைத்தில் எண்ணெய்க் கசிவினால் அவசரநிலை பிரகடனம்

குவைத்தில் எண்ணெய்க் கசிவினால் அவசரநிலை பிரகடனம்

0 minutes read

குவைத்தில் தரைப்பகுதியில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு காரணமாக குவைத் ஒயில் நிறுவனம் இன்று அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.

குவைத்தின் மேற்குப் பகுதியில் இக்கசிவு ஏற்பட்டுள்ளதாக குவைத் ஒயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குவைத் அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனமாகும்.

இவ்விபத்தினால் எவரும் காயமடையவில்லை எனவும், நச்சு வாயுக்கள் எதுவும் வெளியேறியதாக கண்டறியப்படவில்லை எனவும் குவைத் ஒயில் நிறுவனம் தெரிவித்தள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More