Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம்! ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியம்! ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

0 minutes read

புத்தாண்டு காரணமாக அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஏப்ரல் மாத சம்பளம் ஏப்ரல் 10ஆம் திகதிக்கு முன்னதாக வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியமும் வழங்கப்படும்

ஓய்வூதியம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் அன்றைய திகதிக்கு முன்னர் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

உரிய காலத்தில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More