Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சகல சட்டத்தரணிகளும் முன்னிலையாக வேண்டும்! – சரா அழைப்பு

சகல சட்டத்தரணிகளும் முன்னிலையாக வேண்டும்! – சரா அழைப்பு

0 minutes read

அனைத்துச் சட்டத்தரணிகளும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாக முன்வாருங்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் அழைப்பு விடுத்துள்ளார்.

“தீவகத்துக்கான நுழைவாயிலான பண்ணைச் சுற்றுவட்டத்துக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள நாகபூஷணி அம்மன் சிலை தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதில் இந்து அமைப்புக்கள் ஒன்றிணைந்து முன்னிலையாகுவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்து அமைப்புக்களுக்கு ஆதரவாக அனைத்துச் சட்டத்தரணிகளும் நீதிமன்றில் முன்னிலையாக முன்வரவேண்டும்” – என்றார் சரவணபவன்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More