Thursday, May 2, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் 5 நாட்களில் அறுவர் சுட்டுக்கொலை!

இலங்கையில் 5 நாட்களில் அறுவர் சுட்டுக்கொலை!

0 minutes read

இலங்கையில் கடந்த ஐந்து நாட்களில் 6 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவங்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 4 பேர் சம்பவ இடங்களிலும், இருவர் வைத்தியசாலைகளிலும் சாவடைந்துள்ளனர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More