Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை உடைந்தது கடற்படை பாலம் – 19 பேர் வைத்தியசாலையில்

உடைந்தது கடற்படை பாலம் – 19 பேர் வைத்தியசாலையில்

0 minutes read

திருகோணமலையிலிருந்து துறைமுகத்தைப் பார்வையிடச் சென்ற கடற்படைக்குச் சொந்தமான பாலம் (ஜெட்டி ) இரண்டாக உடைந்ததால் அதில் பயணம் செய்த 19 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் 15 பேர் கடற்படை வைத்தியசாலையிலும் , 4 பேர் திருகோணமலை ஆதார வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கலிகமுவையிலிருந்து திருகோணமலை துறைமுகத்தைப் பார்வையிடுவதற்காகச் சுற்றுலா வந்தவர்களுக்கே இந்தக் கதி நடந்துள்ளது. இதில் பாடசாலை மாணவர்களே அதிகம் இருந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற கடற்பரப்பு ஆழமற்றதாக இருந்தமையால் பாரிய உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More