Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புதையல் தோண்டிய நால்வர் கைது!

புதையல் தோண்டிய நால்வர் கைது!

0 minutes read

புதையல்   தோண்டிய நால்வர்   அட்டமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த  தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதாகினர் .

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24, 29, 34 மற்றும் 41 வயதுடைய தெமோதரை மற்றும் விலாஓயா பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர் .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More