Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கடும் வெப்பநிலை காரணமாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் இளநீர்!

கடும் வெப்பநிலை காரணமாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் இளநீர்!

0 minutes read

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக இளநீர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

100 முதல் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட இளநீர் தற்போது 180 முதல் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இளநீர் உற்பத்திகள் குறைவடைந்தமையும் அதன் தேவை அதிகரித்தமையுமே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம்.

கடும் வெப்பநிலை காரணமாக மக்கள் அனைவரும் இளநீர் கொள்வனவு செய்வதில் அதிக விருப்பம் கொண்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More