Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ்ப்பாணத்தில் காய்ச்சலால் மாணவி மரணம்!

யாழ்ப்பாணத்தில் காய்ச்சலால் மாணவி மரணம்!

0 minutes read
யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுன்னாகத்தைச் சேர்ந்த சிறிரங்கனாதன் மதுமிதா (வயது – 16) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை மேற்கொண்டார்.

உடற்கூற்று மாதிரி மரணத்தைக் கண்டறிவதற்காகக் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More