Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தியத்தலாவ விபத்தில் ஐவர் பலி, 21 பேர் காயம்!

தியத்தலாவ விபத்தில் ஐவர் பலி, 21 பேர் காயம்!

0 minutes read

தியத்தலாவில் இடம்பெற்ற மோட்டார் பந்தய போட்டியின்போது இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

பந்தயத்தின்போது கார் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

இதில் சுமார் 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More