0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அருகில் இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.
குறிப்பாக வெள்ளை மாளிகையின் மற்றொரு ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என ஏபிசி செய்தி தெரிவிக்கிறது.
ஓவல் ஒஸ் ஒப்ரேஷன்ஸ் பணிப்பாளரும் ட்ரம்பின் மெய்க்காப்பாளருமான நிக் லூனா, கோவிட் -19 க்கு சாதகமாக சோதனை செய்துள்ளார்.
கடந்த வாரம் முதல் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் அடிக்கடி பயணம் செய்த ஒருவர் என்றும் ஏபிசி தெரிவித்துள்ளது.