Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி!

அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி!

0 minutes read

வாஷிங்டன்:
அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்தபடி உள்ளன. நேற்று போர்ட்லாண்ட் நகரில் மர்ம நபர் சுட்டதில் 2 பேர் பலியானார்கள்.

மற்றொரு துப்பாக்கி சூட்டில் 7 பேர் காயமடைந்தனர்.

வாஷிங்டன் நகரில் விளையாட்டு அரங்கம் பகுதியில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More